கடலோரப் பகுதிகளில்

img

கடலோரப் பகுதிகளில் தீவிரவாத தடுப்பு பயிற்சி 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சேது பாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய கடலோர பகுதி களில் கடலோர காவல் படையினரும், காவல்துறையினர் இணைந்து தீவிரவாத தடுப்பு பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.